நண்பா வா சிந்தனைக்களை சிதறடிக வரும் காலம் உன்னக்காக
காத்திருப்பேன் நமக்காக
உன் நட்பு என்பது கடலின் எல்லை போல
சொல்ல வேண்டும் என்பது ஆயிரம் வரிகளை போல
தவிப்பது தவமாய் இருப்பதால் உன்னை போல் இல்லை நேரம் .
தனிமையை தணிக்க தாகம் இல்லை உன்னை போல
உன் சந்திப்பு மட்டுமே இப்போது என்னுடைய கனவு ........